new-delhi நீதிமன்ற பணியை புறக்கணித்த வழக்கறிஞர்கள் நமது நிருபர் நவம்பர் 5, 2019 வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.